VIDIO FROM TGTE PUBLIC MEETING IN MAY 2011
படத்தில் பேசுபவர் சிவசம்பு சிவராசா ,அருகில் தெரியும் பெண் டாக்குத்தர் மாலா ராதாகிருஸ்ணன் ,
கண்ணாடியுடன் விஜநேசன் ஜெயந்தன் .( அலுவலகம் எங்கே திறக்கப்பட்டது என்பது பரம இரகசியம் என்பதால் மேல் விபரம் இவர்களிடம் கேட்கவும் )
ஆறு மாத காலத்தில் 500 பேர் பணி "ஆறும்" பிரமாண்டமான அரச அலுவலகம் நாடுகடந்த அரசால் திறப்பு. ஒரு Button click ஓடை உலகமெல்லாம் சுழல வைக்க திட்டம் .Also please click here to read very important message
இவ்வாறு நாடுகடந்த அரசின் மேமாதம் 2011 கூட்டத்தில் வீர வசனம் அள்ளி வீசப்பட்டது . பல "அமெச்சூர்கள் " கலந்து கொண்டு பலத்த கர கோசத்துக்கு மத்தியில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அது மட்டுமல்ல அமைச்சுக்கள் தமது பணி "ஆறும்" நேர விபரங்கள் அனைத்தும் நாடுகடந்த அரசின் இணையத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது .
இந்த விடயங்களில் எதுவும் டிசம்பர் 4 ஆம் திகதி வரை இடம் பெறவில்லை
. ஏனெனில் ,
500 பேர் வேலைசெய்யும் அலுவலகம் என்றால் சும்மாவா ?
![]() |
| 500 பேர் வேலைசெய்யும் அலுவலகம் என்றால் சும்மாவா ??-Vadivelu |
- வாடகை கொடுக்க வேண்டும் .
- மின்சாரக் கட்டணம் .
- நீர் வசதிக் கட்டணம் .
- அலுவலக பராமரிப்பு செலவு .
- 500 பேர் வேலை செய்தால் ஒரு 20 ஆயிர பாவனையாளர் வேண்டாம் . ஒரு சந்திப்புக்கு 500 பேரை கூட்ட இயலாத காலத்திலை
500 பேருக்கு TOILET பேப்பர் வாங்க எவ்வளவு எண்டு கூட எந்த திட்டமும் இல்லாமல்
இவர்களது வீண் பேச்சுக்களின் உள்ளார்ந்த நோக்கம் என்ன என்பதுதான் மிகச் சந்தேகமான விடயமாக உள்ளது .
சர்வதேச விசாரணை என்ற விடயம் ஐக்கியநாடுகள் சபை மனித உரிமைக் கழகத்தில் தோற்கடிக்கும் வரை தமிழ் மக்களைமேய்த்து புலம் பெயர் முள்ளி வாய்க்காலை நிறைவேற்றும் களம் கடத்தும் சதித் திட்டத்துக்கு தெரிந்தோ தெரியாமலோ இவர்கள் பலி ஆகுகின்றார்கள் .
இந்த வீடியோவில் பார்த்தீர்களானால் நன்றாக தெரியும் , இனப்படுகொலை எதிரான அமைச்சர் மொரிஸ் சனி ஞாயிறு தினங்களில் மட்டும் தான் நேரம் இருக்காம் . இவர்கள் எப்படி இனப்படுகொலைக்கு எதிரான விசாரணைக்கு பிரச்சாரம் செய்ய முடியும் . சனி ஞாயிறு தினத்தில் எந்த அலுவலகம் திறந்திருக்கும் ?
இவர்கள் மற்ற வேலைகளுக்கு போய் , பொழுது போக்காக , தமாஸ் பண்ணி பணி ஆறும் வேலையாகவே இந்த கொமடி எல்லாம் செய்கின்றார்கள் போல இருக்கு .
இவர்கள் என்ன புழுகும் போட்டியா நடத்துகின்றார்கள் .
முன்னைய காமெடிகள்
- பாஸ்போர்ட் கொமடி
- மன்னாதி மன்னனின் ஹவானா கொமடி
- தென் சூடான் கொமடி
- விரைவில் இந்திய மீனவர் சர்வ "சேதம்" கொமடி
- அமெரிக்க அதிபர் கடிதம் பூட்டிருக்கின்றார் கொமடி
- விரைவில் சர்வேந்திரா சில்வா வழக்கு கொமடி தொடர்ச்சி
இபோழுது பிரமாண்டமான அலுவலக கொமடி வெளியாகி இருக்கின்றது
உளவாளிகள் எந்த அமைப்புக்குள்ளும் ஊடுருவி இருக்கலாம் . சர்வதேச விசாரணை என்ற விடயம் ஒரு வருடத்துக்குள் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் கழகத்தில் வரும் . அது தோற்கடிக்கப்பட்டால் அவ்வளவு தான் புலம் பெயர் முள்ளி வாய்க்கால் நிறைவேறி விடும் .
சர்வதேச விசாரணை கோரிய செயல்பாட்டில் கவனம் செலுத்துவதே எமது முதல் கடமை .
மனுவில் கையெழுத்திடhttp://epetitions.direct.gov.uk/petitions/14586
குறிப்பு :-இந்த கொமடி மூல வீடியோ http://www.youtube.com/watch?v=zya9VkWscrg&feature=mfu_in_order&list=UL
நாடுகடந்த அரசின்
மற்றைய கொமடிகளை
இங்கு அழுத்திப் படிக்கலாம்

தானும் சாப்பிடாது தள்ளியும் படுக்காது வைக்கல் பட்டரை நாய். அதே போல் தமிழனும் தன்னைத்தான் ததூற்றியும் காட்டிக் கொடுத்தும் தன்னையே அளித்து ஓட்டாண்டி ஆகிக் கொண்டே போகிறான்.வெள்ளை யானையும் அதைத்தான் செய்கிறதா?
ReplyDeleteஐயா இவனுகள் தான் நீங்கள் சொல்லுற வேலையை செய்யிறானுகள் அதைத் தான் சொல்ல வந்தேன் .சாமி ,
ReplyDeleteஒண்டும் செய்யாமல்,
தானும் செய்யாமல்!!!!! செய்யவும் விடாமல் குழப்புறது உவங்கள் தானே ,
குழு நிலை வாதம் விட்டு விசயமாய் கதையும் ,
அலுவலகம் திறந்தானுகளா ? திறக்க எண்ண முண்டா ? மற்ற அமைப்புக்களை ஒண்டும் செய்ய விடாது மக்களை குழப்புகிறானுகளே அதைத்தான் சொல்ல வந்தேன் .http://tamilwhiteelephant.blogspot.com/search/label/TGTE%20Comedies%20Summary%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%8F%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AF%8D%3F
whiteelephant
நாடுகடந்த அரச குழுவினரும் அவர்கள் செய்யும் ஏமாற்று அரசியலையும் வெளிக்கொணரும் வெள்ளை யானைக்கு எமது நன்றிகள். சளைக்காது தொடர்ந்து இவர்களின் போலி முகங்களை அம்பலப்படுத்தி தமிழினம் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற இனப்படுகொலையிலிருந்து எம்மினத்தை மீட்க உங்களது தார்மீக கடமையை தொடர்ந்து அஞ்சாது ஆற்றுங்கள்.
ReplyDelete