வாசகர்களுக்கு இது வெள்ளை யானையின் புது வருட பரிசு !
நாங்கள் பாருங்கோ ஒரு அரசாங்கம் , மக்களை தெருவில் இறக்கி ஆர்ப்பாட்டம் செய்யுறது தப்புங்கோ !
அதனால் மக்களை ஆர்பாட்டம் போராட்டம் என்று அழைக்க மாட்டோம் .(புரிஞ்சுதோ டிமிக்கி ?)
ஏனெண்டு தெரியுமே , உலகத்திலை பாருங்கோ எங்காயவது ஒரு எம்பி ஆர்பாட்டத்தை ஒழுங்கு செய்யுறாரோ எண்டு .
நாங்கள் இராஜா தந்திர வேலை பார்க்கிறனாங்கள், போராட்டம் , ஆர்ப்பாட்டம் செய்து போட்டு பிறகு எப்பிடி ஒரு மந்திரியை போய் சந்திக்கிறது . இப்படி சொல்கின்றார் "அமெச்சூர்" பாலாம்பிகை முருகதாஸ் அவர்களும் அவரின் "ஆலோ லகர்" ஜெயந்தனும்
அதானலை தான் ஆரும் ஆர்ப்பாட்டம் செய்தால் , கூட்டம் நடாத்தினால் நாங்கள் போய் முன்னுக்கு போய் நிண்டு படம் எடுத்து விடுறனாங்கள் .
அப்பிடித்தானே சிபொன் மக்டோனல்டும் செய்யிறவ எண்டார் ஜெயந்தன் . இவர் நல்ல அரசியல் வாதி தான் .
அவர் மேலும் சொன்னார் போர்ரடம் BTF போன்ற அமைப்புக்கள் செய்யட்டும் நாங்கள் இராஜதந்திர மட்டத்திலை கவுக்கிறம் என்டிறார் போல கிடக்கு .
கோடீஸ்வரன் என்ற பெயர் கொண்ட பிச்சைக் காரன் போல் ,
மடையனுகளே உங்களுக்கு பேர் தான்அரசு ,
நீங்கள் வெறும் சங்கமடாப்பா ?
வாலாம்பிகை அக்கா சின்ன வயசிலை நல்லா கள்ளன் போலிஸ் விளையாடி இருக்கிறா போல இருக்கு , ஓமோம் கள்ளன் போலிசுக்கு அடிக்க கூடாது எண்டு ரூல்ஸ் இருக்கெல்லே அது போல தான் மந்திரிமார் ஊர்வலம் போராட்டம் ஏற்பாடு செய்யக் கூடாது!
இதைப் பார்த்து ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஒரு பாடல் ,
முன்னைய கொமடிகள்
இப்பிடி ஆக்கள் இப்ப எல்லா இடமும் இருக்கினம் . ஏதாவது உருப்படியா செய்யினமோ எண்டு பார்த்து ஆதரவு கொடுங்கோ . இல்லாட்டில் அனாதரவாய் விடுங்கோ !
Being silent while social offence is committed is nothing worse than that offence. சமூக குற்றத்தை கண்டும் காணாதிருப்பது அந்தக் குற்றத்தை விட மோசமான குற்றம் . பிரித்தானிய தமிழர்களே , சர்வதேச விசாரணைக்கு பிரித்தானிய அரசை ஆதரவளிக்க வைக்க, பிரித்தானிய பாராளுமன்றத்தில் தீர்மானம் வரவேண்டும் (பாராளுமன்ற விவாதம் வேறு தீர்மானம் வேறு ). அதற்கு முதல் படி ஒரு இலட்சம் கையெழுத்து மனு தயவு செய்து கையெழுத்து இடவும் . உங்கள் DNA முதல் அத்தனையும் பிரித்தானிய அரசுக்கு தெரியும். எனவே பிரித்தானிய அரசின் இணையத்தில் பெயர் பதிய பயம் என்ற மாயையில் இருந்து விடுபடுங்கள் . மனுவில் கையெழுத்திட http://epetitions.direct.gov.uk/petitions/14586 if you like this story please circulate
![]() |
| கள்ளன் போலிஸ் Rule 1 போலிசுக்கு கள்ளன் அடிக்கக் கூடாது ! சிரியுங்கோ! சிரியுங்கோ ! நாங்கள் அரசாங்கம் எப்பிடி சனத்தை போராட்டம் செய்ய சொல்லுறது எண்டு போட்டு தானே சிரிக்கும் "அமெச்சூர் " வாலாம்பிகை |
-Political Satire-
நானும் எங்கடா புதுசா கொமடி ஒண்டையும் காணேல்லை எண்டு தவம் இருந்தேன் முருகன் அருளால் திருமதி "வாலாம்பிகை" முருகதாசினால் , வரம் கிடைச்சிருக்கு ,நாங்கள் பாருங்கோ ஒரு அரசாங்கம் , மக்களை தெருவில் இறக்கி ஆர்ப்பாட்டம் செய்யுறது தப்புங்கோ !
அதனால் மக்களை ஆர்பாட்டம் போராட்டம் என்று அழைக்க மாட்டோம் .(புரிஞ்சுதோ டிமிக்கி ?)
ஏனெண்டு தெரியுமே , உலகத்திலை பாருங்கோ எங்காயவது ஒரு எம்பி ஆர்பாட்டத்தை ஒழுங்கு செய்யுறாரோ எண்டு .
நாங்கள் இராஜா தந்திர வேலை பார்க்கிறனாங்கள், போராட்டம் , ஆர்ப்பாட்டம் செய்து போட்டு பிறகு எப்பிடி ஒரு மந்திரியை போய் சந்திக்கிறது . இப்படி சொல்கின்றார் "அமெச்சூர்" பாலாம்பிகை முருகதாஸ் அவர்களும் அவரின் "ஆலோ லகர்" ஜெயந்தனும்
அதானலை தான் ஆரும் ஆர்ப்பாட்டம் செய்தால் , கூட்டம் நடாத்தினால் நாங்கள் போய் முன்னுக்கு போய் நிண்டு படம் எடுத்து விடுறனாங்கள் .
அப்பிடித்தானே சிபொன் மக்டோனல்டும் செய்யிறவ எண்டார் ஜெயந்தன் . இவர் நல்ல அரசியல் வாதி தான் .
அவர் மேலும் சொன்னார் போர்ரடம் BTF போன்ற அமைப்புக்கள் செய்யட்டும் நாங்கள் இராஜதந்திர மட்டத்திலை கவுக்கிறம் என்டிறார் போல கிடக்கு .
கோடீஸ்வரன் என்ற பெயர் கொண்ட பிச்சைக் காரன் போல் ,
மடையனுகளே உங்களுக்கு பேர் தான்அரசு ,
நீங்கள் வெறும் சங்கமடாப்பா ?
வாலாம்பிகை அக்கா சின்ன வயசிலை நல்லா கள்ளன் போலிஸ் விளையாடி இருக்கிறா போல இருக்கு , ஓமோம் கள்ளன் போலிசுக்கு அடிக்க கூடாது எண்டு ரூல்ஸ் இருக்கெல்லே அது போல தான் மந்திரிமார் ஊர்வலம் போராட்டம் ஏற்பாடு செய்யக் கூடாது!
இதைப் பார்த்து ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஒரு பாடல் ,
இங்கு முக்கியமான விடயம்
ஒரு ஆள் தற்செயலாக பிழை விட்டது
என்றால் பரவாயில்லை
போராட்டம் நடாத்த மாட்டம் எண்டு
இரண்டு பேரும் சொல்வதில் இருந்து
உருப்படியாக ஒண்டும் செய்வதில்லை ,
கூட்டம் அறிக்கை தவிர
புலம் பெயர் தேச அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும்
எந்த நடவடிக்கையும்
TGTE செய்வதில்லை என தீர்மானித்திருப்பது
வெளியாகி உள்ளது .
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை
வெற்றியடைய செய்ய
பல வகையான போராட்டங்களை
செய்ய வேண்டிய ஒரு முக்கியமான
அமைப்பு TGTE
ராசாத்தி உங்கடை மூளையை யார் கழிவினானோ
சிவ சிவா !! சிவ! சிவா !
உவர் சிவலிங்கமும் போராட்டம்
பிழையான வேலை , ஐ.நாவில்லை தீர்மானம்
போட்டு தமிழீழம் கண்டு பிடிக்கலாம்
என்று டி.பி.எஸ்சுக்கு சொன்னவராம் !
விபரமாக விரைவில் தருகின்றேன் .
நாடு கடந்த அரசு நல்ல கொள்கை ஏண்டா நாசமாக்கிறியள்?
முன்னைய கொமடிகள்
அப்பாவி மக்களின் மறதிக் குணத்தை -அரசியல் அறியாமையை - ஆழ்மன பலவீனங்களை நன்றாக புரிந்து கொண்டு TGTE பிரமுகர்களின் ஏனைய பொய்யான வாய்ச்சவடால்கள் பட்டியல்
- பாஸ்போர்ட் கொமடி
- மன்னாதி மன்னனின் ஹவானா கொமடி
- தென் சூடான் கொமடி
- அமெரிக்க அதிபர் கடிதம் பூட்டிருக்கின்றார் கொமடி
- ராஜபக்சே வழக்கு கொமடி தொடர்ச்சி
- பிரமாண்டமான தமிழீழ அரசஅலுவலகம்
- அமெரிக்காவில் முள்ளியவாய்க்கால் எனற புதிய நகரம்! பிரதமர் உருத்திர குமாரன் இணைய வழியாக அறிவிப்பு ! -வீடியோ இணைப்பு -
- உருதிரகுமாரனின் அற்புதமான Buffelo கொமடி
- உருத்திரகுமாரனின் அபிவிருத்தி கொமடி ஹவானா கொமடி புகழ் மன்னாதி மன்னனின் --வெள்ளி எண்ண விடும் சதியின் ஒரு அங்கமா ?
- எருமைகளை வைத்து நவநீதம் பிள்ளையை காயப்படுத்த சிறீலங்கா திட்டம் கொமடி .
- தமிழர்களிடம் நகை பணம் கொள்ளை அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம் ! போர்குற்ற வழக்குக்கு தேவை என கொள்ளையர் தெரிவித்தனர் !அப்பாவி பெண்கள் இருவர் தாலிக் கொடியை பறி கொடுத்தனர் !-a POLITICAL SATIREபடம் &ஒலி பதிவு இணைப்பு
- மாவீரர் தின கணக்கு மூன்று வாரத்தில் கொமடி
- TGTE நிதி அமைச்சர் விதிகளின் படி கணக்கு காட்ட மறுப்பு -மூன்றாவது கூட்ட தொடரில் சம்பவம்.
- அமைச்சர்களின் கூட்டத்தில் "போர்க்குற்ற செயல்பாடாம் " "சர்வதேச விசாரணை " திசை திருப்பலாம் . சிவபூசம் சுகுமாரின் கதிரைச்சண்டை
- விரைவில் இந்திய மீனவர் சர்வ "சேதம்" கொமடி
- பிரதமர் ஆறு மாதமாய் அறிக்கை விடமுடியாமல் இருக்கிறார் 1000 டொலர் தாங்கோ மூன்றாவது கூட்ட தொடரில் தவேந்திரனின் மடிப்பிச்சை கொமடி !
- விரைவில் பிரித்தானியாவில் நாடுகடந்த அரசு நடத்திய மாவீரர் தின கணக்குவிட்ட கணக்கு .
- ஜெயசங்கர் முருகையா எழுதிய கடிதமும் சிவபூசம் சுகுமார் விட்ட வாங்கோ கதையும் ..
- மக்கள் போராட்ட கொமடி கதாநாயகி வாலாம்பிகை , உதவி நடனம் ஜெயண்ட
இப்பிடி ஆக்கள் இப்ப எல்லா இடமும் இருக்கினம் . ஏதாவது உருப்படியா செய்யினமோ எண்டு பார்த்து ஆதரவு கொடுங்கோ . இல்லாட்டில் அனாதரவாய் விடுங்கோ !
Being silent while social offence is committed is nothing worse than that offence. சமூக குற்றத்தை கண்டும் காணாதிருப்பது அந்தக் குற்றத்தை விட மோசமான குற்றம் . பிரித்தானிய தமிழர்களே , சர்வதேச விசாரணைக்கு பிரித்தானிய அரசை ஆதரவளிக்க வைக்க, பிரித்தானிய பாராளுமன்றத்தில் தீர்மானம் வரவேண்டும் (பாராளுமன்ற விவாதம் வேறு தீர்மானம் வேறு ). அதற்கு முதல் படி ஒரு இலட்சம் கையெழுத்து மனு தயவு செய்து கையெழுத்து இடவும் . உங்கள் DNA முதல் அத்தனையும் பிரித்தானிய அரசுக்கு தெரியும். எனவே பிரித்தானிய அரசின் இணையத்தில் பெயர் பதிய பயம் என்ற மாயையில் இருந்து விடுபடுங்கள் . மனுவில் கையெழுத்திட http://epetitions.direct.gov.uk/petitions/14586 if you like this story please circulate

eanunga neenga eppo thiruntha poringa...
ReplyDelete