LLRC அறிக்கை வெளிவந்த பொழுது எருமை நகரில் கூடி இருந்த கூட்டம் , LLRC தொடர்பாக 207 பக்கங்களில் அறிக்கை தயாரிப்பது என்று உறுப்பினர்களுக்கு உறுதி மொழி வழங்கப்பட்டது ,
![]() |
| பொங்கு தமிழ் இணையத்தில் வெளியான செய்தி மக்களின் மறதிக் குணத்தில் வாழும் திட்டங்களில் இதுவும் ஒன்று |
அந்த அறிக்கை தைமாத முற்பகுதியில் வெளியிடப்படும் என்றும் தம்பட்டம் அடித்துக் கொண்டது நாடி விழுந்த கோமாளிகள் அரசு .
இன்று வரை அப்படி எதுவும் வெளியிடப்பட்டதாக தெரியவில்லை .
இன்று தென் ஆபிரிக்காவும் LLRC ஐ விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளது .
South African Government position on the Report of the Commission of Inquiry on Lessons Learnt and Reconciliation (LLRC) in Sri Lanka
மேலும் ,
எத்தனையோ ஆபத்துக்கள் மத்தியில் இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட LLRC மண் குதிரை என்பதை தெளிவாக விளக்கி இருக்கும் நிலையில் நாடி விழுந்த அரசு மௌனமாக இருப்பதன் காரணம் என்ன ????
LLRC அறிக்கைக்கு ஐரோப்பிய யூனியன் ஆதரவு என நாடிவிழுந்த அரசின் பினாமியான பொங்குதமிழ் பொய்யான செய்தி வெளியிட்டது குறிப்பிடத் தக்கது . அச் செய்தியை கீழே பார்க்கவும்
பொங்குதமிழ் இணையம் சிறீலங்கா அரசுக்கு தூரத்து உறவா ????அல்லது இவர்கள் முட்டாள்களா ?
மேலும் போர்க்குற்ற விசாரணை என்பது மேற்குலகின் நலன்களுக்காவே முன்னெடுக்கப்படுகின்றது எனவும் , சம்பந்தர் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு போகவேண்டும் , பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு பெயர்களை பரிந்துரைக்க வேண்டும் என நாடிவிழுந்த அரசின் பினாமியான பொங்குதமிழ் தெரிவித்துவருவது மேற்படி சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகின்றது .


0 comments:
Post a Comment